Wednesday, August 4, 2010

தமிழ் கவர்ச்சி கன்னி கலைகள்














தாம்பத்திய அனுபவங்கள்


அது இருப்பவனுக்கு இது இருக்காது இது இருப்பவனுக்கு அது இருக்காது. அது இருக்கும் போது இது இருக்காது . இது இருக்கும்போது அது இருக்காது.

அது இருப்பவனுக்கு இதுவும் இருந்து ,இது இருப்பவனுக்கு அதுவும் இருந்துவிட்டால் அவன் அதிர்ஷ்ட சாலி.

அது இருக்கும் போது இதுவும் இருந்து, இது இருக்கும்போது அதுவும் இருந்தால், அவன் பூரணமான அதிர்ஷ்ட சாலி.

இதுவரை நான் சொன்னது என்னவென்று தங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் தமிழ் படமே பார்ப்பதில்லை என்று அர்த்தம். அது என்பதற்கு உடலுறவுக்கான வாய்ப்பு என்று அர்த்தம்.இது என்பதற்கு உடலுறவு கொள்ளும் சக்தி. என்று அர்த்தம்.

இதிலேதும் பெரிய தத்துவமோ, குழப்பமோ கிடையாது. எது ஒன்றுமே நான் அவெய்லபிள் எனும்போது தான் அதன் மீதான நாட்டம் உச்சத்தில் இருக்கும். அவெய்லபிள் எனும்போது அதன் மீதான கவர்ச்சி நாட்டம் ஆட்டோமேட்டிக்காக குறைந்து விடும்.

இதைதான் பழக பழக பாலும் புளிக்கும் என்று பழமொழி கூறுகிறது. தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுடிலிட்டி என்று எக்கனாமிக்ஸ் கூறுகிறது. "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் ஒரே சினேரியா தான். என்னதான் 30 வயதில் கல்யாணமானாலும் 20 வருசம் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.

இதில் பெண்ணானால் மாதவிலக்கு,அபார்ஷன்,பிரசவம்,சிசேரியன் இத்யாதி உபரி இழப்புகளுடன், ஆணும் பெண்ணும் ஸ்லோ பாய்சன் தனமாய் ரத்தத்தில் கலக்கும் முதுமை (கிழட்டுத்தனம்), சரீர பலகீனம்,வாழ்க்கை மீதான பார்வை மாற்றம் இத்யாதியுடன் ஒரே மனிதனுடன் (ஒரே பெண் மணியுடன் ) 20 வருஷம் கழிப்பதென்பது பொறுமையின் எல்லையை தொட்டுப்பார்க்க கூடிய அம்சம்.

ஏதோ பிள்ளை,குட்டி,பேயிங்க் கஸ்ட், சம்மரில் வந்து போகும் உறவினர் குழந்தைகள் ,கடன் காரர்கள் தவிர்த்துப்பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப்போகும்.

கணவர்களுக்கு ந்யூஸ் பேப்பர், மனவியர்க்கு மெகா சீரியல்ஸ் இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

உலக கணவன் மனைவியரை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். ஒன்று பிரிந்து விட்டவர்கள், இரண்டு பிரிய முடியாதவர்கள் (தைரியம் போதாதோ,வசதி போதாதோ,குழந்தைகள் எதிர்காலம் கருதியோ)

வாழ்க்கை என்பதே ஒன்றை மாற்றி ஒன்றை பிடிக்க முயன்று அனைத்தையும் இழந்து விடுவதே .மனித வாழ்வை காட்டிலும் அர்த்தமற்ற ஒன்று வேறில்லை.மனித வாழ்வில் எல்லாமே பொய்யாகவும் மரணம் ஒன்றே நிஜமாகவும் இருக்கிறது.

லௌகீக வாழ்வே வாழ்வு இதற்குமுன் பின் ஏதுமில்லை என்று முடிவு கட்டிவிட்டவர்கள் சீக்கிரமே ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள். அதிலும் லௌகீக வெற்றிக்கு பின்னும் தொடரும் /அதிகரிக்கும் வெறுமைக்கு எதிராளியை (முக்கியமாய் தம் லைஃப் பார்ட்னரை ) பொறுப்பாக்கி விடுகிறார்கள்.

லௌகீகம் தவிர்த்து மற்றொரு வாழ்வு (அதை ஆன்மீகம் என்றாலும் சரி விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தேடும் தேடல் என்றாலும் சரி) இருப்பதை உணர்ந்து வாழ்பவர்கள் இந்த லொள்ளிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

இக உலக வாழ்வில் வாழ்வின் அர்த்தங்களை தேடி தேடி அதன் அர்த்தமற்ற தன்மையை அனுபவ பூர்வமாய் தெரிந்து கொள்வதே வாழ்க்கை. அகவுலக வாழ்வில் அடியெடுத்து வைத்துவிட்டாலே தாம்பத்யம் அதன் அச்சிலிருந்து விலகி ரொம்ப சின்னதாய் தோன்ற ஆரம்பித்துவிடும்

இந்த சின்ன பிரச்சினையை புரிந்து ரெக்டிஃபை பண்ண தெரியாமல்தான் , அல்லது சகித்துக்கொள்ள முடியாமல்தான் மகிளா (மகளிர்) போலீஸ் ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட் எல்லாம் நிரம்பி வழிகிறது. புதுமணப்பெண் தூக்கில் தொங்குகிறாள். கள்ளக்காதல் எதிரொலியால் வாலிபர் வெட்டிக்கொலையாகிறார்.

நான் ஒரு ஆண் என்பதால் என் பதிவுகள் எல்லாமே ஒர் ஆணின் கண்ணோட்டத்தில்தான் இருக்கின்றன. அதே கண்ணோட்டத்தோடு பெண்களுக்கு சில யோசனைகள் (சில வில்லங்கமானவையாகவும் இருக்கக்கூடும்) தருகிறேன்.

ஒரு அக்காவுக்கோ, தங்கைக்கோ இல்லே (நமக்கு அந்த குடுப்பினை இல்லை தலைவா!), ஒரு அம்மாவுக்கோ (1984லயே காலி) சொல்ல வேண்டிய விசயம்தான் இது. யதார்த்தத்துல சொல்லவும் செய்யறேன்.

1.பெண்கள்னா எல்லாரையும் ஒரே கொட்டில்ல அடைச்சுர முடியாது. ஆண்கள்ள பெண் தன்மை உண்டு. பெண்கள்ள ஆண் தன்மை உண்டு. . பெண் தன்மை கொண்ட ஆண் மனைவிக்கு சரி சமமான தோழனாக /தோழியாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இவன் பிரச்சினை என்று வந்தால் அதை எதிர்கொள்ள தடுமாறி மனைவியை தான் காய்வான். ஆண் தன்மை கொண்ட ஆணிடம் மனைவிக்கு இனம் புரியாத பயம் இருக்கும் . (இவர் எப்ப கொஞ்சுவாரு எப்ப கடிப்பாருன்னே தெரியாது) இவன் பிரச்சினை என்று வந்தால் என்னங்க சாயந்திரம் பால் நிறுத்திரவா என்று கேட்டால் "தபாரு .. இந்த பிரச்சினையெல்லாம் எனக்கு சம்பந்தபட்டது. நீ ஒன்னும் தோள் கொடுக்க தேவையில்லே. அதெல்லாம் நான் பார்த்துப்பேன். உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு என்பான். பெண்கள் தம் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களே முடிவு செய்யலாம்.

2.சாதாரணமா ஆண்களில் ஃபாதர்லி ஆட்டிட்யூட் இருக்கும். பெண்களில் மதர்லி டெண்டர் ஃபீலிங்ஸ் இருக்கும். பெண் தன் கணவனிலான ஆண் தன்மையை ஃபாதர்லி ஆட்டிட்யூடா நினைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாலும் பிரச்சினை வராது. உ.ம்: என்னடி இது ப்ளவுஸ் கட் பாதாளத்துக்கு போகுது
அதே மாதிரி மனைவியில் உள்ள நச்சு கொட்டும் தன்மையை உம்:என்னங்க கேஸுக்கு எழுதி வைக்க மறக்காதிங்க மதர்லி நேச்சராக புரிந்து கொண்டாலும் பிரச்சினையில்லை.

3.சாதாரணமாக பெண்ணுக்கு அவளது தந்தை ஆதர்ச புருசராக இருந்திருப்பார். (அவருக்கு அப்போ 40 வயசா கூட இருந்திருக்கலாம்) அவருக்கிருந்த அதே பொறுமை, நிதானம், கேல்குலேட்டட் பிஹேவியர் 24 வயசு புருசனுக்கு இருக்கனும்னு எதிர்பார்ப்பாங்க இதனாலயும் பிரச்சினை வரும். அப்பா கிழட்டு புலி. கணவன் இளங்கன்றுனு புரிஞ்சிக்கிடனும். அதே மாதிரி ஆணுக்கு அவன் தாய் ஆதர்ச பெண்மணியாக இருந்திருப்பார். நாற்பது வயசுல அவர்க்கிருந்த அதே கைப்பக்குவம்,அதே சிக்கனம் 20 வயது மனைவிக்கும் இருக்கனும்னு எதிர்ப்பார்க்கிறது பேராசை.

4.உறவுகள் விசயத்துல பார்த்தா "அவருக்கு என்னைக்குமே எங்க சொந்தக்காரங்கன்னா அலட்சியம்"னு அவங்க சொல்வாங்க. "கல்யாணமாகி இத்தனை வருசமாச்சு இருந்தாலும் அவள் எங்க சொந்த காரங்களோட ஒட்டவே மாட்டேங்கிறா சார்" ன்னு அவர் சொல்வார். புருசன்,பொஞ்சாதிங்கறதையெல்லாம் தூர வச்சிட்டு யோசனை பண்ணுங்க. உங்களோட சின்ன வயசுல பழகின பத்து பேருக்கும், காலேஜ் லைஃப்ல பழகுன பத்து பேருக்கும், ஆஃபீஸ் கொலிக்ஸ் பத்து பேருக்கும் அவிகளோட உங்க ரிலேஷனுக்கும் வித்யாசமிருக்கா இல்லியா? மனித மூளை ஒரு வயசுக்கப்புறம் புது விசயங்களை ஏத்துக்க மறுத்துருது. பழைய விசயங்களோட எக்ஸ்டென்ஷனை வேணும்னா ஏத்துக்குமே தவிர, சர்வைவல் பிரச்சினைகளை உண்டு பண்ணக்கூடிய விஷயங்களை ஏத்துக்குமே தவிர (உ.ம்: மேனேஜர் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ) மத்த விசயங்கள்ள அலட்சியத்த காட்டும். அப்படி பாலு நீருமா சேரனும்னா மறுபடி பால்ய விவாகத்துக்கு போக வேண்டியதுதான். இந்த விசயத்துல ஹவுஸ் வைஃப்க்கு இது சர்வைவல் பிரச்சினை என்பதால் ஓரளவு கணவன் பக்கத்து உறவுகளை கவர் செய்யவே முயல்வார் . முயன்றும் முடியாத விசயத்துக்கு காய்வது வேஸ்டுதானே

5.என்னடா இது பதிவு ஆரம்பிச்சு பல பத்தி தாண்டியும் பலான சமாச்சாரமே காணோமேனு நினைச்சிங்கதானே.. வந்துட்டேன் ராசா. ஆயிரம் தான் மனிதன் பேண்ட் சட்டை போட்டாலும் , பெண் புடவை சுடிதார் போட்டாலும் உள்ளுக்குள்ள மிருகம் தான். அதுவும் காமம் ,பசி,உயிர் பயம் தாக்கும்போது அவன்/அவள் மிருகமாகிவிடுகிறாள் என்ன செய்ய? வீட்டில் கட்டி வைத்து வளர்க்கும் மிருகத்தை கு.ப. இயற்கை உபாதைகளை தீர்த்து கொள்ளவாவது உலவ விடுவதை போல உணவு, உயிர் பாதுகாப்பு,செக்ஸ் தேவைகள் நிறைவுற வேண்டும். இவற்றிற்கே பஞ்சம் வரும்போது மிருகம் சம்பிரதாய,சட்ட ,உறவு சங்கிலிகளை அறுத்துக்கொள்கிறது. இதில் ஆண்,பெண் என்ற வித்யாசம் ஏதுமில்லை. என்ன ஒரு வித்யாசம் என்றால் ராத்திரி இவன் கூப்பிட்ட போது மனைவி வரவில்லை என்றால் மறு நாள் என்னடி காபி இது மயிரு மாதிரி என்று மூஞ்சியில் அடிக்கிறான். இவள் செமை மூடில் இருக்க கணவன் டிவியில் எவளையோ பார்த்து கொண்டிருந்து விட்டு தூங்கிப்போனால் மறு நாள் 'ஹும்..ஆயிரம் தடவை சொல்லியாச்சு கக்கூஸ்ல தண்ணி போக மாட்டேங்குதுன்னு " என்பதில் புலம்பல் ஆரம்பித்து ப்ளாஸ்மா டிவியிலோ வேறு எந்த இழவிலோ போய் நிற்கும்.

கணவன் மனைவி தாம்பத்ய உறவு செழிக்க:
செக்ஸில் பெரும்பாலும் ஆண்தான் தூண்டுதல் தருபவனாக , முன்னோட்டம் தருபவனாக, செயல்படுபவனாக இருக்கிறான். எனவே ஆண் கு.ப செக்ஸ் கல்வியையாவது பெற்றிருக்க வேண்டும். ஒரு பெண் ( அட மனைவிக்குன்னு சொல்றேன் நீங்க கண்டவளுக்கு இதையெல்லாம் உபயோகிச்சு ஈவ் டீசிங்க் கேஸ்ல மாட்டிக்காதிங்க நான் பொறுப்பு கிடையாது) மூடில் இருக்கிறாளா இல்லையா என்பதை அறிய ஆண் நாய் போல அவள் ....ஐ முகர்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அகத்தின் அழகு முகத்தில் என்பது போல் யோனி உதடுகளின் நிலையை வாய் உதடுகளை வைத்தே கண்டு கொள்ளலாம். மினு மினுப்பும் தள தளப்புமாக இருக்கும்,உடம்பு லேசா சுடும்.( ஜுரமா கூட இருக்கலாம்) சுத்தமா இருப்பா.குளிச்சிருப்பா. சுமாரா மேக்கப் கூட போட்டிருப்பா.

( சாதாரணமா ஆக்டிவா,ஃப்ரெஷ்ஷா இருக்கிற பார்ட்டியா இருந்தா ஒரு மாதிரி டல்லா இருப்பாங்க ) உங்களை வெறுப்பேத்தக்கூடிய விசயங்களை எல்லாம் தவிர்ப்பாங்க.

நல்ல ஆரோக்கியமான உடலுக்கு செக்ஸ் எப்பவும் அலுக்காது. அதே சமயம் ஆரோக்கிய உடலும் இருந்து சூட்சும புத்தியுமிருந்தா கேள்விகள் எழும். இரண்டு மனதாகவே செக்ஸில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பது வேறு சங்கதி.

ஜெனரல் ஃபிட்னஸை பாதிக்க கூடிய விசயங்களை தவிர்த்துரனும். உம். மது, இதர மாது,மாவா,குட்கா,பான் பராக், கச்சா முச்சானு டீ சாப்பிடறது நொறுக்கு தீனி ,போதிய எக்ஸர்சைஸ் இல்லாமை

சனி 12 ராசிகளை கடக்க 30 வருசம் எடுத்துக்கறாரு. ஆனால் இதுல ஜாதகனுக்கு அவர் அனுகூலமா சஞ்சரிக்கிறது 10 வருசம் தான். சூரியன் 12 ராசிகளை கடக்க ஒரு வருசம்தான் எடுத்துக்கறாரு. ஆனால் இதுல ஜாதகனுக்கு அவர் அனுகூலமா சஞ்சரிக்கிறது நாலே மாசம் தான். சுக்கிரனும் ஒரு வருசத்துல 12 ராசிகளை கடக்கிறார்.ஆனால் இதுல இவரு ஜாதகனுக்கு 9 மாசம் அனுகூலமாக சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தான் பலான விசயத்துக்கு பொறுப்பு. சூரியன் பல் ,எலும்பு, முதுகெலும்பு,தலைக்கு அதிபதி.அவர் வருசத்துல 4 மாசம்தான் அநுகூலம். ஆனால் பல் ,எலும்பு, முதுகெலும்பு,தலை தொடர்பா அவதி படறவங்க குறைவு. செக்ஸுக்கு அதிபதியான சுக்கிரன் வருசத்துல 9 மாசம் அனுகூலமா சஞ்சரிக்கிறார். இருந்தாலும் ஆண்,பெண் ஒரே சமயம் உச்சம் எய்துவது துர்லபமாக இருக்கிறது. வெறும் தாம்பத்ய பிரச்சினையே வேறு வடிவங்களில் வெளிப்பட்டு டைவர்ஸ் வரை போகிறதென்றால் இதற்கு கிரகமா பொறுப்பு. இல்லை. சமுதாயம் பொறுப்பு.

இங்கே ஏறக்குறைய செக்ஸ் தடை செய்யப்பட்டுவிட்டது. எது ஒன்றுமே தடை செய்யப்பட்டால் தான் அதன் மீது ஆர்வம் மிகும். ஆர்வம் மிகுந்தால் செயல் திறன் பாதிக்கப்படும்.

எனவே இன்றைய இளைஞர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றே "அது"என்னன்னு தெரிஞ்சுக்க ஒவ்வொரு செல்லும் துடிக்கிற வயசு இது. ஆனால் இந்த துடிப்பே "அது"ல உங்களை டம்மி பீசாயிரும் . ஸோ பாரா உஷார் !

காமக்கோட்டைக்குள்ள நுழையறது ஈஸி. வெளியே வர்ரது கஷ்டம். முதல்ல அதனோட ப்ளு ப்ரிண்ட் கைக்கு வரனும் .பக்காவா ப்ளான் வரனும் காமனை எதிர்த்து செய்யும் யுத்தத்தில் மனைவிதான் உங்கள் படை. போறது வரது ல்லாம் கிடையாது கண்ணா

காதலித்துபார் அது ஒரு சுகமான ........

காதலித்துபார் அது ஒரு சுகமான ........


உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்
உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி
இந்த பூக்கள்எல்லாம்காதலை
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும்
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

மனிதன் குரங்கிலிருந்தா தோன்றினான் ?

மனிதன் குரங்கிலிருந்தா தோன்றினான் ?


1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உயிரின் தோற்றத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக உலகிலுள்ள அனைத்து “உயித்தொகுப்புகளும்” (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் “எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே” என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் “natural selection” என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

3. அது என்ன பரிணாம மரம்?

படம் 1. http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/convergent.html

பரிணாமத்தை ஒரு மரமாக பாவித்து விளக்குகின்ற முறையை “phylogeny” என்றழைக்கின்றனர். இதற்கான விளக்கப்படத்தை (படம் 1.)காணலாம். ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது. இம்மரத்தின் ஆதி புள்ளியிலிருந்து நகர்ந்தால் முதலில் கிளைக்கும் புள்ளி வெவ்வேறு வகை உயிரிகளாகப் பிரிந்த தருணத்தைக் குறிக்கிறது. ஒரு கிளையின் நுணியில் இருந்து பின்னோக்கி நகர்ந்தால் சந்திக்கும் முதல் கிளைத்தல்-புள்ளி மிகச் சமீபத்தில் அவ்வுயிரினம் மாற்றம் அடைந்த தருணத்தைக் குறிக்கிறது. சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் சீரானவையாகவும் இருக்கலாம் சீரற்ற தாவல்களாகவும் இருக்கலாம்.

அதில் மனிதனும் குரங்கும் ஏதோவொரு சூழல் மாற்றத்தினால் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிரிகள். ஒரே துவக்கப்புள்ளியைக் கொண்ட இரண்டு சிறு கிளைகள் மிகவும் நெருங்கிய உடல்கூறுகள், மற்றும் வாழ்வுமுறைகளைக் கொண்டதாகவும்,(நமது குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவினரைப் போல) ஒரு பெருங்கிளையினைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டப் பலவகை உயிரிகளுக்கு அடிப்படையான பொது உயிரமைப்பும் கொண்டிருக்கும் (நமது தூரத்து உறவினர் போல). ஆனால், சிறுகிளைகள் வெகுதூரத்தில் இணைந்தாலும் அவற்றுக்கிடையே அடிப்படையானதொரு பெரும் ஒப்புமை இருக்கலாம். இதனாலேயே மருந்துகளுக்கான சோதனைகள் முதலில் எலிகளில் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. அதாவது மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிர்த்தொகுப்புகள் துவங்கும் ஒரு பெரும்கிளையின் துவக்கப்புள்ளியில் இருப்பவை எலிகள்.
அப்பெருங்கிளையில் இருக்கும் அனைத்து உயிரிகளுக்கும் அடிப்படையானதொரு ஒப்புமை இருக்கும்.

4. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

கண்டிப்பாக இல்லை. மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. இப்படியான கருதுகோல், பரிணாமத்தைப் பற்றிய தவறானபுரிதல்களில் முதன்மையானது. ஒருவேளை, இப்படியான கருதுகோலை உருவாக்கிப் பரப்பியதில் சமூகத்தில் விரவியிருந்த நம்பிக்கைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு முதன்மையானதாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே தனக்கென்று சிறப்பான குணாதீசியங்கள் உண்டு என்றும், தான் மற்ற விளங்குகளிடமிருந்து தனித்த ஒரு சிறப்பான உயிரி என்ற எண்ணத்தில் இருக்கும் போது “நீயும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்” என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அகம்பாவமாகயிருக்கலாம்.

5. அப்படியானால் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒப்புமையை எப்படிப் புரிந்து கொள்வது?

படம் 2. http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_05

மனிதனும் குரங்கும் பரிணாம மரத்தில் பின்னோக்கிச் சென்றால் சமீபத்திய புள்ளியில் துவங்கிய இரு உயிரிகள் (நெருங்கிய உறவினர்கள்). தமக்குள்ளே உடல் கூறுகள் மற்றும் பண்புகள் எனப் பலவற்றில் பெரும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்ளும் இரு உயிரிகள்.

6. இப்போ கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்க இந்த பரிணாம உயிரியலாளர்கள் (evolutionary biologists)?

படம் 3. ( http://evolution.berkeley.edu/evosite/misconceps/IBladder.shtml)

பரிணாமம் என்பது ஒரு மரத்தைப் போன்றது, ஏணியைப் போன்றதல்ல. ஒற்றைச் செல் உயிரிகள் துவங்கி இன்றைய மனிதன் வரை சுழல் மாற்றத்திற்கிணங்க தன்னை மாற்றியமைத்துக் கொண்ட ஒற்றை உயிர் மூலக்கூறின் வெவ்வேறு வடிவங்களே இப்படியாகப் பரிணமித்திருக்கும் அனைத்து உயிரினங்களும். அதனால், அனைத்து உயிரிகளும் ஒன்றோடொன்று சக காலத்தில் உயிரோடிருக்க முடியும் (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை). எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

7. சரி அப்போ அந்த முதல் உயிர் எங்கிருந்து வந்தது?

முதலில் இக்கேள்விக்குப் பரிணாமக் கொள்கை பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டது போல் அது “உயிரின்” மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக “உயிர்த்தொகுப்புகளின்” மூலத்தை விளக்கும் ஒன்று. (It does not explain “origin of life”, it (tries to) explains “origin of species”).

இப்போ ஒற்றை உயிர் பற்றிய கேள்விக்கு வருவோம் அது பூமியின் கருப்பொருட்கள் மற்றும் சூழல் மாற்றங்களை முன்னிறுத்தி அனுமானிக்கப்பட்டது. அனுமானம் என்றாலும் ஆய்வங்களில் அப்படியான சூழலைச் செயற்கையாக உருவாக்கி உயிர் மூலக்கூறுகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இவ்வனுமானம் தற்போது ஏற்புடையதாகயிருக்கிறது. முன்னரே, இங்கே( இறப்பு – உரையாடல் – II – உயிர்த் தோற்றம், செல்-அற…) சிறிது விளக்கியிருக்கிறேன்.

8. பரிணாமம் முழுமையடைந்துவிட்டதா? மேலும் பரிணாமம் நிகழுமா?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வு, அது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உதாரணமாகச் சரியாகப் பள்ளி உணவு இடைவேளகளில் குழந்தைகள் மரத்தடிகளில் உணவு உட்கொள்வதால் சிதறுபவற்றை உண்பதற்காக அங்கே வந்தமரும் பறவைகள். (இது பரிணாம மாற்றமல்ல, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலுக்கேற்றவாறு உணவு வேட்டையை மாற்றிக் கொள்ளும் அப்பறவைகளின் செயல்பாடுகளுக்கான ஒரு மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல பல எடுத்துக் காட்டுகளை நாம் எல்லோராலும் நினைவுக்கு கொண்டுவர முடியும்.) சரி இப்போது எதற்கு இவ்வெடுத்துக்காட்டு. பரிணாம மரத்தில் மனிதன் தவிர அனைத்து உயிரினங்களும் இன்றும் தங்கள் வாழ்வியல் ஆதாரத்திற்குத் தனது சூழல் மற்றும் இயற்கையுடன் நேரடியிணைப்பில் இருக்கின்றன. அதனால், பரிணாமம் முற்றுப்பெறாத தொடர் நிகழ்வு (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை).

9. மற்ற உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு இணைந்து வாழும் போது, இன்றும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று கூப்பாடு போடுவதேன்?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வாகயிருந்தாலும், பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவு பல்வேறு உயிரிகளின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகம். மனிதன் எனும் உயிரி தனது வாழ்வியல் சூழலை மாற்றிக் கொண்டதன் மூலம் இவ்வுலகில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்கள் மிகவும் ஆபத்தானது, மற்றும் அதிவிரைவானது.மிகக்குறுகிய காலத்திலேயே உலகின் இயற்கைச் சூழலை பெரிதும் நாசமாக்கிவிட்டது மனிதன் எனும் உயிரி (ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குள்). பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவோடு ஒப்பிட்டால் ஏறத்தாழ 4 அடுக்குகள்(மடங்கு அல்ல) சிறிய கால அளவு. இவ்விரைவான சூழல் மாற்றத்தினைத் தாக்குப் பிடிக்கமுடியாத பல்வேறு உயிரிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. “சில” உயிரினங்களைப் பொருத்தவரை 1000 ஆண்டுகளில் மாற்றம் என்பது அதிவிரைவான சூழல் மாற்றமே.

10. அப்படியானால் மனித உயிரி பரிணமிக்குமா?

இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டால் மனிதன் இனி பரிணமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று கருதுகின்றனர். இது தொடர்பாகச் சிலர் கருத்துக்களை கூறும் போது “மனிதன்” எனும் உயிரியிலிருந்து மற்றொரு பரிணாமம் நடை பெற்றால் மனிதன் அவ்வுயிரியின் முதல் உயிரை விட்டுவைக்க மாட்டான்” என்பது. இக்கூற்றைப் பகடிக்காக மட்டுமே பயன்படுத்துவோருண்டு. இதனை ஒரு கருதுகோலாக நோக்கினால் உடனடியாக இது சரியானதல்ல என்பது விளங்கிவிடும். பரிணாமம் என்பது ஒரு தொடர் நிகழ்வு, மேலும் அது நிகழும் கால அளவு மனிதனின் ஆயுட்காலத்தோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அதனால், மனிதன் எனும் உயிரி பரிணமித்துக் கொண்டிருக்கிறதா என்பதை உணர்ந்துகொள்வதே கடினம். இது மேலேயுள்ள கருதுகோளுக்கான எதிர் கருத்து மட்டுமே.

ஆனால், மனிதன் எனும் உயிரியின் சிறு கிளை மேலும் கிளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதற்கு வேறு பல அறிவியல் சான்றுகளை முன்வைக்கின்றனர். அப்படியென்ன சான்று? மனிதன் இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதாகக் கருதுகின்றனர். பெண்களுக்கு அதிகமாக உருவாகும் சொத்தைப் பல்லை இதற்கான சான்றுகளுள் ஒன்றாக நோக்கலாம். அதைப்பற்றிய விரிவான இடுகைக்கு முன் இப்படியொரு இடுகையின் அவசியம் இருப்பதை உணர முடிந்தது. அதனால் இப்பதிவு.

குறிப்பு:
பரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்.
சுட்டிகளில் நேரடியாகவும் வாசித்துச் சரிபார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

பின்வரும், பகுதி அறிவியல் (என்ற) மதம் ! என்ற பதிவில் நிகழ்ந்த பின்னூட்ட உரையாடலினால் எழுதப்பட்டது.

புராண அவதாரங்கள் பரிணாமத்தைத்தான் குறிக்கின்றனவா?
கண்டிப்பாக சார்லஸ் டார்வினின் தொகுப்பிற்கிணையாக எந்த புராண, இதிகாச, புனித நூல்களிலும் விளக்கங்களோ ஆதாரங்களோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே சமயம், பரிணாமக் கொள்கையின் ஆழ்ந்த புரிதல்களுக்கிணையாக இல்லாவிடினும், உயிர்களுக்கிடையேயான ஒருவகை ஒப்புமையை மனிதன் எனும் உயிரி உணர்ந்ததன் விளைவாக அப்படியான கதைகளையும் வகைப்படுத்தல்களையும் தங்கள் இலக்கியங்களில் புகுத்தியிருக்கலாம். புராணத்தை எழுதியவனும் சிந்தனைத்திறனுடைய ஒரு மனிதனாகத்தானே இருக்க வேண்டும். மேலும், மனிதனின் சூழல் குறித்த பார்வைதானே இலக்கியங்களில் பதியவைக்கப் படுகின்றன. அவை நம்பிக்கைகளாக மாறுகின்றனவா அல்லது இதிகாசமாக மாறுகின்றனவா அல்லது புனித நூலாக மாறுகின்றனவா என்பது மனிதச்சமூகத்தின் சூழல் சார்ந்தது.

ஆனால், பரிணாமக்கொள்கையைத் தான் புராண இதிகாசங்கள் விளக்குகின்றன என்ற கூற்று மிகைப்படுத்தலேயன்றி வேறல்ல.

ஆனால், அனைத்து மதங்களையும் சார்ந்த இவ்விதிகாச புராணங்கள் புழங்கும் சமூகச் சூழல்களைப் பார்க்கும் போது ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.

“It is more difficult to unlearn, than learning” என்று ஒரு சொல்வழக்குண்டு. தற்போதைய சமூகச் சூழலில் இருக்கும் குழப்பங்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றாக இதைக் காண முடிகிறது “எதை, unlearn செய்வது..??..!!”.

எந்தெந்தச் சூழலில் மனித சமூகம் எதை “learn” செய்கிறது எதை “unlearn” செய்கிறது என்பது சமூகவியல், உளவியல், ஊடகவியல் என பண்முகத் தன்மைகொண்டு பயணிக்குமொரு நீண்ட உரையாடலுக்கான கருப்பொருளாகயிருக்கலாம்.

இறுதியாக, உண்மை புராணத்தில் இருந்தால் என்ன, அறிவியலில் இருந்தாலென்ன, இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.

காமம் படங்கள்

காமம் படங்கள்





வாழக்கை தத்துவம்

வாழக்கை தத்துவம்

வாழ்கையின் தத்துவம்

வாழ்கையின் தத்துவம்
நன்மை தரும் ஏழு

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

பர்ர்க்க பர்ர்க்க துடிக்கும பதுமைகள்

பர்ர்க்க பர்ர்க்க துடிக்கும பதுமைகள்